Friday, November 5, 2010

வாழ்க்கை ஓர் அமானிதம்

உலகில் வாழும் எல்லா மனிதர்களுக்கும் -& மனிதர்களில் எல்லா சாராருக்கும் மூன்று வகையான வாழ்க்கையை இறைவன் ஏற்படுத்தியுள்ளான்.

கடவுளை ஏற்றுக் கொண்டவராக இருந்தாலும் ஏற்றுக் கொள்ளாதவராக இருந்தாலும், ஏற்றுக் கொண்டவர்களில் கூட ஒரே கடவுள் என்று ஏற்றுக் கொண்டவராக இருந்தாலும் பல கடவுளர்கள் என்று ஏற்றுக் கொண்டவராக இருந்தாலும் அனைத்து வகை மனிதர்களுக்குமே மூன்று வகையான வாழ்க்கையை இஸ்லாம் ஏற்படுத்தியுள்ளது.
அதிலொன்று & நாம் இன்று வாழ்ந்து கொண் டிருக்கக் கூடிய ‘துன்யா’ எனும் இவ்வுலக வாழ்க்கை. இது அற்ப வாழ்க்கை.


மேலும் படிக்க

No comments: