கொடிய விச வாயு கசிந்து சுற்றுப்புற அப்பாவி மக்களை பலி கொண்ட வேளையிலும், அரசு மக்கள் நலனுக்கு சாதகமாகச் செயல்படாமல் அமெரிக்க தொழில் நிறுவனத்திற்கு சாதகமாகச் செயல்பட்டது எவ்வளவு அரக்கத்தனமான செயல். இந்தகிரிமினல் குற்றத்திற்குக் காரணமான யூனியன் கார்பைடு அதிகாரிகள், அரசு அதிகாரிகள், மருத்துவர்கள் மீது கிரிமினல் குற்றத்தின் கீழ் தண்டிக்க ???? என்னதான் உள்ளது? யார்தான் அதற்கு பொறுப்பேற்க வேண்டும்-? என்ற பல கேள்விகளுக்கு விடை காண வேண்டிய நேரம் இது!
மேலும் படிக்க
No comments:
Post a Comment